sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீனவர் கொலை வாலிபர் கைது

/

மீனவர் கொலை வாலிபர் கைது

மீனவர் கொலை வாலிபர் கைது

மீனவர் கொலை வாலிபர் கைது


ADDED : செப் 07, 2024 12:19 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செப். 7-

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன், 51; மீனவர். வீட்டருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 2ம் தேதி பங்கேற்றார்.

அப்போது, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 28, என்பவர் நடனமாடியபடி, ரகளை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட போது, பரத் ஆத்திரமடைந்து, தேசப்பனை தாக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்த தேசப்பன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், பரத்தை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us