sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீனவர் கொலை வாலிபர் கைது

/

மீனவர் கொலை வாலிபர் கைது

மீனவர் கொலை வாலிபர் கைது

மீனவர் கொலை வாலிபர் கைது


ADDED : செப் 07, 2024 12:20 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட மீனவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். அவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன், 51. மீன்பிடி தொழில் செய்து வந்தார். வீட்டின் அருகே உள்ள துலக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 2ம் தேதி கலந்து கொண்டார்.

அப்போது பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 28 என்பவர் நடனமாடியபடி, சத்தமிட்டு ரகளை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்டபோது, பரத் ஆத்திரமடைந்து, தேசப்பனை தாக்கி கீழே தள்ளி உள்ளார். தேசப்பனின் சகோதரியும் தாக்கி தப்பினார்.

தலையில் பலத்தகாயமடைந்த தேசப்பன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், பரத்தை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us