sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : ஆக 02, 2024 12:15 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 29. இவர், குன்றத்துார், சுப்புலட்சுமி நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பாலமுருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மொபைல் போனிற்கு சார்ஜ் போட மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். குன்றத்துார் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us