sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்

/

இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்


ADDED : ஜன 10, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 10, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை ஓரங்களில், இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

நேற்று காலை, பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதை கண்டு மீனவர்கள் கவலை அடைந்தனர். ஒரு மாதத்தில். 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாகவும், அவை பள்ளம் தோண்டி புதைத்ததாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us