sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

103 கிலோ கஞ்சா பல்லாவரத்தில் பறிமுதல்

/

103 கிலோ கஞ்சா பல்லாவரத்தில் பறிமுதல்

103 கிலோ கஞ்சா பல்லாவரத்தில் பறிமுதல்

103 கிலோ கஞ்சா பல்லாவரத்தில் பறிமுதல்


ADDED : மார் 20, 2025 12:09 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, அனகாபுத்துார் பாலத்தின் மீது, சங்கர் நகர் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடகா பதிவு எண் உடைய சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 103 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த மதுரையைச் சேர்ந்த டேனியல் ராஜா, 34, பரமன், 45, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us