sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு


ADDED : ஜூலை 07, 2025 03:42 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்:கொடுங்கையூரில், வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமாகின.

கொடுங்கையூர், திருவள்ளூர் நகர் 7வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேகர், 47. இவரது மனைவி ஜெயந்தி, 45. தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தம்பதி மீஞ்சூரில் 'காபி ஷாப்' நடத்தி வருகின்றனர். கடைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி ஜன்னல் அருகே சாவியை வைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெயந்தி திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று பீரோவில் இருந்த, இவரது 2 சவரன் தங்க வளையல், 10 சவரன் செயின் உள்ளிட்ட 12 சவரன் நகைகளை பார்த்தபோது, அவை திருட்டுபோனது தெரிய வந்தது.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us