sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புயல், மழையிலும் பாதுகாப்பாக 1,526 பிரசவங்கள்

/

புயல், மழையிலும் பாதுகாப்பாக 1,526 பிரசவங்கள்

புயல், மழையிலும் பாதுகாப்பாக 1,526 பிரசவங்கள்

புயல், மழையிலும் பாதுகாப்பாக 1,526 பிரசவங்கள்


ADDED : டிச 03, 2024 12:37 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

'பெஞ்சல்' புயல், கனமழையால் பாதித்த, சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், 1,526 பிரவச சிகிச்சைகளை, டாக்டர்கள் குழுவினர் பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:

நவ., 30ல், 'பெஞ்சல்' புயல், கன மழையின்போது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், போராடிக் கொண்டிருந்த கர்ப்பிணியரை, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் முன்களத்தில் நின்று, 1,526 பிரசவ சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனர்.

இதன் வாயிலாக, தாய், சேய் நலனை, 100 சதவீதம் உறுதி செய்துள்ளனர். முன்கூட்டியே கர்ப்பிணியர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்தோம். இவற்றை சாத்தியமாக்கிய மருத்துவ குழுவினருக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us