sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்

/

கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்

கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்

கிளப்பில் சூதாடிய 18 பேர் பிடிபட்டனர்


ADDED : டிச 03, 2024 01:01 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்,

அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, சம்பந்தபட்ட கிளப்பை கண்காணித்த போது, சிலர் சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, பணம் வைத்து சூதாடிய, புரசைவாக்கத்தை சேர்ந்த கிளப் உரிமையாளர் தினேஷ்குமார், 41, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரகுமார், 65, பிரபாகரன், 54, பிரகாஷ், 33, உட்பட, 18 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us