/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாசில்தார்கள் 18 பேர் பணியிட மாற்றம்
/
தாசில்தார்கள் 18 பேர் பணியிட மாற்றம்
ADDED : பிப் 09, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாவட்டத்தில், பெரம்பூர், கிண்டி, அம்பத்துார் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரிந்த தாசில்தார்கள், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
துணை தாசில்தார்களாக பணிபுரிந்த எட்டு பேர், பதவி உயர்வு பெற்று, அம்பத்துார், சோழிங்கநல்லுார், பெரம்பூர், மாம்பலம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வாரியத்தில் தாசில்தார்களாக நியமி க்கப்பட்டு உள்ளனர்.

