/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் 19 பேர் கமிஷனரிடம் மனு
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் 19 பேர் கமிஷனரிடம் மனு
ADDED : மே 01, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
இதில், போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 19 பேரிடம் மனுக்களை பெற்றார். அவற்றை, சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.