sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது

/

அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது

அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது

அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது


ADDED : நவ 22, 2024 12:47 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், நவ. 22-

புழல் அருகே, புத்தகரம் விக்னேஸ்வரா நகரில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

கடந்த 17ம் தேதி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் சிலையில் அணிந்திருந்த 4 சவரன் தாலி பொட்டு மாயமானது.

புழல் போலீசார் விசாரித்து மதுரவாயலைச் சேர்ந்த கலைசெல்வன், 35, மடிப்பாக்கம் முருகன், 38, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us