sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி


ADDED : ஜன 12, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 12, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், ஒடிசாவைச் சேர்ந்த கன்னு பான்சோர், 20, மற்றும் யுமேஷ் பாண்டே, 19, ஆகியோர், வேலை தேடி கேரளா செல்ல, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயிலில், நேற்று பயணம் செய்தனர்.

அப்போது, அம்பத்துார் - பட்டரவாக்கம் ரயில் நிலையம் இடையே விரைவு ரயில் சென்றபோது, இருவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து, அம்பத்துார் ரயில்வே போலீசார் கொடுத்த தகவலை தொடர்ந்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us