sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு

/

2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு

2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு

2 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு


ADDED : ஏப் 25, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர் வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனி, 8வது தெருவைச் சேர்ந்தவர் யசோதா, 47. இவர், வீட்டருகே, 'ஸ்ரீ சாய் கூல்பார்' என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் வியாபாரம் முடித்து, கடையை மூடி சென்றார். நேற்று காலை, வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த 1,500 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், ஜி.என்.டி., சாலை, எருக்கஞ்சேரி பகுதியில், ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த,. 6,800 ரூபாய் திருடு போயிருந்தது. இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us