sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி

/

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி

கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி


ADDED : மே 05, 2025 04:18 AM

Google News

ADDED : மே 05, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி: ஓட்டேரி, குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் அபினாஷ், 30. இவரது மனைவி உஷா, 28.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அபினாஷ் வீட்டின் ஹாலிலும், உஷா, பிள்ளைகள் லிங்கேஸ்வரன், 3, நகுலேஸ்வரன், 2, மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையுடன், கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார்.

நேற்று காலை கண் விழித்த உஷா, 2 வயது மகன் நகுலேஸ்வரன், கட்டிலில் இருந்து தவறி விழுந்து, தரையில் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மகனை துாக்கி சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நகுலேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், பெற்றோரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us