sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கும்மிடிப்பூண்டி தடத்தில் 20 மின்சார ரயில்கள் ரத்து

/

கும்மிடிப்பூண்டி தடத்தில் 20 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 20 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 20 மின்சார ரயில்கள் ரத்து


ADDED : ஏப் 10, 2025 12:28 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், 12ம் தேதியிலும், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

★ கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40, பகல் 12:40 மணி ரயில்களும், சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05, கும்மிடிப்பூண்டி காலை 10:30, முற்பகல் 11:35, மதியம் 1:05 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன

★ சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11:45, மதியம் 1:15, மாலை 3:10 இரவு 9:00 மணி ரயில்களும், நெல்லுாருக்கு மாலை 3:50, சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40, கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55, மதியம் 2:30, மாலை 3:15 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

★ கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மதியம் 1:00, நெல்லுார் - சூலுார்பேட்டை மாலை 6:45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

★ செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

சிறப்பு ரயில்கள்

★ சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 10:30, மீஞ்சூருக்கு முற்பகல் 11:35 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

★ கடற்கரை - பொன்னேரிக்கு பகல் 12:40 மணிக்கும், பொன்னேரி - சென்ட்ரலுக்கு மதியம் 1:18, மாலை 3:33 மீஞ்சூர் - சென்ட்ரலுக்கு மதியம் 2:59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us