sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு

/

 செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு

 செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு

 செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு


ADDED : டிச 10, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக, 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், டிச.,1, 2ல், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது . மனு தாக்கல் செய்யப்பட்ட, 25 மனுக்களில், 20 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தேர்தலில், அப்பாஸ் அலி, ஆனந்த், அன்பரசன் உள்ளிட்ட, 20 பேரும் போட்டியின்றி, செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய் யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us