/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு
/
செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு
செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு
செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு
ADDED : டிச 10, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக, 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், டிச.,1, 2ல், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது . மனு தாக்கல் செய்யப்பட்ட, 25 மனுக்களில், 20 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தேர்தலில், அப்பாஸ் அலி, ஆனந்த், அன்பரசன் உள்ளிட்ட, 20 பேரும் போட்டியின்றி, செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய் யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

