sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

/

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை


ADDED : மே 24, 2025 12:15 AM

Google News

ADDED : மே 24, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த பவானி நகர், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 30; பிளம்பர். இவர் குடும்பத்துடன் நேற்று வெளியே சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us