sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு

/

 காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு

 காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு

 காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு


ADDED : டிச 10, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடந்த காவலர் குறைதீர் முகாமில், 245 பேர் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரியிடம் மனு அளித்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ல், நேற்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது.

இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுத ப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த, இரண்டு உதவி கமிஷனர்கள், 14 ஆய்வாளர்கள், 19 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 245 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனுக் களை கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயேந்திர பிதாரி பெற்றார்.

கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு க ளைதல் உள்ளிட்ட மனுக்க ள் இருந்தன.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூடுதல் கமிஷனர் விஜயே ந்திர பிதாரி உத்தரவிட்டார்.

இம்முகாமில் துணை கமிஷனர்கள், சுப்புலட்சுமி , கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .






      Dinamalar
      Follow us