sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்

/

3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்

3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்

3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்


ADDED : மே 22, 2025 11:58 PM

Google News

ADDED : மே 22, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனகாபுத்துார்அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி, காயிதே மில்லத், ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி, மே 20ம் தேதி துவங்கியது. முதல் நாளில், காலி செய்ய தானாக முன் வந்த, 20 பேருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று முன்தினம், 100 வீடுகள் இடிக்கப்பட்டன. மூன்றாவது நாளான நேற்றும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடர்ந்தது.

போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் வாகனங்களை கொண்டு, நேற்று 80 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us