sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்

/

சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்

சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்

சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்


ADDED : ஜன 27, 2024 12:41 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி திருமுல்லைவாயில் சுற்றுவட்டாரங்களில், இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடு போயின. நேற்று முன்தினம், பாரதிநகரைச் சேர்ந்த மதன்குமார், 42, என்பவரின் சைக்கிள் திருடு போனது.

திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்தனர். இதில், சோழம்பேடு பிரதான சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன், 20, தென்றல் நகர் விஜயகுமார், 19, மற்றும் ரஞ்சன், 19, ஆகியோர் சிக்கினர்.

இவர்கள் திருடி விற்ற 15 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மாலை, மூவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us