sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'லிப்ட்' கேட்டு வழிப்பறி 3 பேர் கைது

/

'லிப்ட்' கேட்டு வழிப்பறி 3 பேர் கைது

'லிப்ட்' கேட்டு வழிப்பறி 3 பேர் கைது

'லிப்ட்' கேட்டு வழிப்பறி 3 பேர் கைது


ADDED : ஏப் 02, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக், 19. இவர் கடந்த 30ம் தேதி அமைந்தகரை பகுதியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு, பைக்கில் அமைந்தகரை முரளிகிருஷ்ணா கல்யாண மண்டபம் அருகே வந்தார்.

அங்கு நின்றிருந்த இரண்டு பேர், ரபீக்கின் பைக்கை நிறுத்தி 'லிப்ட்' கேட்டு சென்றனர். பாதி வழியில் பைக்கில் இருந்து இறங்கினர்.

பின், ரபீக்கை மிரட்டி, 'ஆன்லைன்' வாயிலாக 2,100 ரூபாய் பெற்று தப்பி சென்றனர். இது குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர். இதில், வளசரவாக்கம், அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன், 26, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 23, மணிகண்டன், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.

அதே நாள், மூவரும் ெஷனாய் நகரில் மற்றொரு நபரிடம் 700 ரூபாய் பறித்து சென்றனர். அவர்களிடம் இருந்து, 500 ரூபாய் மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us