sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வடம் அறுந்து 4 மாடுகள் பலி

/

மின் வடம் அறுந்து 4 மாடுகள் பலி

மின் வடம் அறுந்து 4 மாடுகள் பலி

மின் வடம் அறுந்து 4 மாடுகள் பலி


ADDED : அக் 16, 2024 12:05 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்,சேலையூரை அடுத்த மதுரபாக்கம் அருகே உள்ள மூலசேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராணி, காளிதாஸ். இருவரும் பசு மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் உள்ள மின் வடம் அறுந்து சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில், அவ்வழியாக சென்ற ராணி மற்றும் காளிதாசின், 4 பசு மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தன.

மின்வாரிய ஊழியர்கள், விரைந்து இணைப்பை துண்டித்து மாடுகளை அப்புறப்படுத்தினர்; வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

கால்நடை மருத்துவர்கள், இறந்த மாடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us