sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது

/

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது


ADDED : பிப் 18, 2025 03:53 AM

Google News

ADDED : பிப் 18, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரிச்சி தெரு - சியாலி அம்மன் கோவில் தெரு சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவர்களின் வாகனத்தை சோதனை செய்தனர்.

இதில், போதை மாத்திரைகளும், கஞ்சாவும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், பெரம்பூரைச் சேர்ந்த சரத்குமார், 32, சேரமான், 25, என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த மகேஷ், 35, முகமது சாதிக், 30, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரைகள், 4 மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us