sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதுச்சேரி மது பாட்டில் கடத்தல் பெண்கள் உட்பட 4 பேர் கைது

/

புதுச்சேரி மது பாட்டில் கடத்தல் பெண்கள் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி மது பாட்டில் கடத்தல் பெண்கள் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி மது பாட்டில் கடத்தல் பெண்கள் உட்பட 4 பேர் கைது


ADDED : ஆக 29, 2025 12:21 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வருவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு முன் வாகன சோதனை நடத்தியபோது, சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி, ஆய்வு செய்தபோது, அந்த காரில் மது பாட்டில்கள் இருந்தன.

விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 55, பழனிசாமி, 48, வள்ளி, 50, பூமாதேவி 49, ஆகியோர், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரிந்தது.

நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 369 மது பாட்டில்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us