sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு

/

 வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு


ADDED : பிப் 20, 2026 07:04 AM

Google News

ADDED : பிப் 20, 2026 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி, 64; இவர் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு வரை நடந்த பூஜையில் பங்கேற்றார்.

மறுநாள் காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் நேற்று வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us