sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அமெரிக்க துாதரகம் முன் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது

/

அமெரிக்க துாதரகம் முன் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது

அமெரிக்க துாதரகம் முன் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது

அமெரிக்க துாதரகம் முன் ஆர்ப்பாட்டம் 40 பேர் கைது


ADDED : ஜூன் 21, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக கூறி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துாதரகம் முன், நேற்று மாலை 5:45 மணி முதல் 6:40 வரை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் 40 நபர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, 'அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அருகில் உள்ள சமூக நலக் கூடத்தில் சிறை வைத்தனர்.






      Dinamalar
      Follow us