sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயிலில் 40 கோடி பேர் பயன்

/

மெட்ரோ ரயிலில் 40 கோடி பேர் பயன்

மெட்ரோ ரயிலில் 40 கோடி பேர் பயன்

மெட்ரோ ரயிலில் 40 கோடி பேர் பயன்


ADDED : ஜூன் 30, 2025 03:03 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி நேற்றுடன், 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதுவரை, 40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, 2015 ஜூன் 29ல் துவங்கப்பட்டது. முதலில், கோயம்பேடு மற்றும் ஆலந்துார் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது, விமான நிலையம் - விம்கோநகர், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் சேவை துவங்கி நேற்றுடன், 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதுவரை, 40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பயணியரின் வரவேற்பை தொடர்ந்து, சென்னையில் மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us