sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

/

மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது


ADDED : செப் 20, 2024 11:59 PM

Google News

ADDED : செப் 20, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகர் 41வது பிளாக்கைச் சேர்ந்தவர் கலைவாணன், 25; மீன் வியாபாரி. கடந்த 18ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். பெரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

இதில், கலைவாணன் மீது ஏழு வழக்குகள் உள்ளதும், சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சரளா, 56, என்பவருடன் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. அவர் உறவினர், நண்பர்கள் உதவியுடன் கலைவாணனை கொலை செய்தது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த சரளா, அவரது மகன் வசந்த், 21, கலைவாணி, 30, தமிழரசன், 30, அருண், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us