sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்

/

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்


ADDED : பிப் 04, 2024 02:21 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை:சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை நான்கு இருசக்கர வாகனத்தில், அரிசி மூட்டையுடன் வந்த ஐந்து நபர்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல், 32, சக்திவேல், 29, ஜோசப், 37, வெங்கடேசன், 34 மற்றும் கார்த்திக், 30 என்பதும், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திர மாநிலம் தடா பகுதியில் உள்ள உணவகங்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 50 கிலோ எடை உள்ள 25 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us