sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

/

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் 'ஆட்டை'


ADDED : பிப் 12, 2024 02:28 AM

Google News

ADDED : பிப் 12, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:தாம்பரம் அருகே படப்பை அடுத்த காவனுார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கால்நடை துறை ஊழியர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கினார்.

காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பக்கத்து அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 சவரன் நகை, 10,000 ரூபாய், வெள்ளி கொலுசு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us