sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு


ADDED : பிப் 23, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், தாம்பரம் அருகே, வரதராஜபுரம், ராயப்பா நகரில் வசிப்பவர் நாகம்மாள், 68. நேற்று, தன் மகளுடன் வீட்டில் இருந்தார்.

அப்போது, பைக்கில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதாகக் கூறி, வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

அப்போது, நாகம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரையடுத்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us