sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

/

54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்


ADDED : ஜன 18, 2024 12:39 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒடிசாவைச் சேர்ந்த சரோஜ்குமார் பர்தன், 42,சைலேஸ் கனுாரி, 63, அசாமைச் சேர்ந்த அமிதவா தாஸ், 30, ஆகிய மூவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்களை சோதனையிட்டதில், 5.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 53.5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஒடிசாவின், மல்கான்கிரி என்ற இடத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பது தெரியவந்தது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us