sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது

/

போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது


ADDED : நவ 20, 2024 12:50 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னையில் போதை மாத்திரை விற்ற ஆறு பேரை செய்தது தொடர்பாக, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் இருந்து சென்னை வந்த, சைதாப்பேட்டையை சேர்ந்த திவாகர், 26, சஞ்சய், 20, சுப்பிரமணி,21; வியாசர்பாடியை சேர்ந்த இளம்பரிதி, 28, த்ரிஷா, 25, ஓட்டேரியை சேர்ந்த ரோஸ்லின்,24 ஆகிய ஆறு பேரை, தலைமை செயலக போலீசார் கைது செய்தனர்.

மும்பை சென்ற இவர்கள், சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மருந்தகத்தில், 38,000 ரூபாய்க்கு போதை மாத்திரைகளை வாங்கிக்கொண்டு, பெரம்பூர் ரயில் நிலையம் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 1,080 போதை மாத்திரைகள், இரண்டு பாக்கெட் கஞ்சா, ஐந்து ஊசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், நேற்று முன்தினம் இரவு வந்த, இரண்டு ஆட்டோவை மடக்கி, போலீசார் சோதனை செய்தனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இயைதடுத்து, பட்டினப்பாக்கம் டுமிங்குப்பத்தைச் சேர்ந்த ரேணுகா, 45, சுரேஷ் சந்திரபாபு, 43, மதன்குமார், 33 ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 250 மதுபாட்டில்கள், இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us