sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது

/

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது


ADDED : ஜன 11, 2024 01:06 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பேசின்பாலம் சாலையில், பேசின்பாலம் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது சந்தேகத்தின்படி, 'கோழி' வெங்கடேசன், 52, என்பவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம், 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 'அருப்பு' கஸ்துாரி,59, அன்பழகி, 28, நவீன்குமார், 25, சரண், 18, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரின் மீதும், வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us