sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

64 சவரன் நகை பறிமுதல்

/

64 சவரன் நகை பறிமுதல்

64 சவரன் நகை பறிமுதல்

64 சவரன் நகை பறிமுதல்


ADDED : ஜன 15, 2024 02:20 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவந்தாங்கல்:நங்கநல்லுார், லட்சுமிநகரை சேர்ந்தவர் ராமநாதன், 64. இவர், கடந்த மாதம் 22ம் தேதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, 25ம் தேதி வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர். இதில், பல்லாவரத்தை சேர்ந்த கமலக்கண்ணன், 65, சரவணன், 30, வெங்கடேசன், 35, கணபதி, 45, என தெரிந்தது.

இதில், கமலக்கண்ணன் மீது 33 திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து, 64 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us