sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

/

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 7.5 சவரன் ரூ.1.50 லட்சம் திருட்டு


ADDED : அக் 14, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் முருகன், 52; தனியார் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. இவரின் மகன் விஷ்வராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது.

அதில் பங்கேற்ற முருகன், நிகழ்ச்சி முடிந்து இரவு 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 7.5 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us