
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யூனியன் வங்கியின் சென்னை தெற்கு பிராந்திய அலுவலகத்தில், 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
பிராந்திய தலைவர் ரஞ்சித் சுவாமிநாதன் தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றினார். வங்கி உயரதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

