sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் உலா 9 மாடுகள் பறிமுதல்

/

சாலையில் உலா 9 மாடுகள் பறிமுதல்

சாலையில் உலா 9 மாடுகள் பறிமுதல்

சாலையில் உலா 9 மாடுகள் பறிமுதல்


ADDED : அக் 14, 2025 01:26 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி ஒன்பது மாடுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில், பல்லாவரம் பான்ட்ஸ் சிக்னல், தர்கா சாலை, கீழ்க்கட்டளை ஆகிய இடங்களில், சாலையில் சுற்றித்திரிந்த ஒன்பது மாடுகளை, சுகாதார அதிகாரிகள் நேற்று பிடித்தனர்; பின், அவற்றை வாகனங்களில் ஏற்றி, வாலாஜாபாதை அடுத்த களக்காட்டூர் கோசாலையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us