sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்

/

துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்

துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்

துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்


ADDED : பிப் 04, 2025 12:23 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் மாநகராட்சி 14வது வார்டு குரோம்பேட்டை, லட்சுமி நகர் விரிவு பகுதியில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் துார்ந்து போயுள்ளது.

லேசான மழை பெய்தாலே, அத்தெருவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதேபோல், குப்பை முறையாக அகற்றப்படாததால், மற்றொரு புறம் கால்வாய் ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், ஓராண்டாக அகற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து பலமுறை இலவச புகார் எண்ணிலும், நேரிடையாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

- பொதுமக்கள்,

லட்சுமி நகர் விரிவு, குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us