sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

/

சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

சிலாப் உடைந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி


ADDED : பிப் 16, 2024 12:32 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 40. இவருக்கு சொந்தமான வீடு, வடபழனியில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதற்காக தரைத்தளத்தை உயர்த்துவதற்கும், வீட்டின் சில பகுதிகளை இடித்து புதுப்பிக்கவும் முடிவு செய்தார். அதற்காக, பில்டிங் ஒப்பந்ததாரர் அபிஷேக் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டை புதுப்பிக்கும் பணியில் கட்டட தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷமீம் ஷேக், 23, என்பவர் மீது சிலாப் உடைந்து விழுந்தது.

இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us