sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்

/

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்


ADDED : ஜன 25, 2024 12:51 AM

Google News

ADDED : ஜன 25, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினசரி 15,000 புறநோயாளிகள், 3,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதனால், 24 மணி நேரமும் மருத்துவமனை பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தலை, இடது கண், இரண்டு கை முட்டிகளில் ரத்த காயங்களுடன், உடல் முழுக்க சேறுடன் ஆண் சடலத்தை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, மருத்துவமனை வளாக போலீசார் சடலத்தை மீட்டு, கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us