sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாலி செயின் திருடியவர் கைது

/

தாலி செயின் திருடியவர் கைது

தாலி செயின் திருடியவர் கைது

தாலி செயின் திருடியவர் கைது


ADDED : ஆக 29, 2025 10:26 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை: அமைந்தகரையைச் சேர்ந்த ரேகா, 37, நான்கு சவரன் தாலி செயினை, வீட்டில் குளியறையில் வைத்து, மறந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்த ஒடிசா மாநிலம், பாலிஸ்வர் பகுதியைச் சேர்ந்த மானாஸ் குமார் ஜெனா, 35, அந்த தாலி செயினை திருடிச் சென்றுள்ளார். ரேகா புகாரையடுத்து, அவரை நேற்று கைது செய்த அமைந்தகரை போலீசார், செயினை மீட்டனர்.






      Dinamalar
      Follow us