sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி

/

குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி

குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி

குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி


ADDED : பிப் 17, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார், இ.சி.ஆர்., உத்தண்டியைச் சேர்ந்தவர் ஆண்டனிராஜ், 46. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில், வண்ணம் பூச்சு வேலை நடக்கிறது.

இதனால், நேற்று முன்தினம் இரவு, மனைவி, குழந்தைகள் வீட்டிலும், ஆண்டனிராஜ் மாடியில் உள்ள குடிசையிலும் துாங்கினர்.

நள்ளிரவு, மின் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை தீப்பிடித்தது. இதில், துாங்கிக்கொண்டிருந்த ஆண்டனிராஜ், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். கானத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us