sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயங்கி விழுந்தவர் பஸ் மோதி பலி

/

மயங்கி விழுந்தவர் பஸ் மோதி பலி

மயங்கி விழுந்தவர் பஸ் மோதி பலி

மயங்கி விழுந்தவர் பஸ் மோதி பலி


ADDED : பிப் 13, 2024 12:39 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, சென்னை மணலி, திரு.வி.க., தெருவைச் சேர்ந்த அனில்குமார், 51; திருமணமாகவில்லை. நேற்று மாலை, காமராஜர் சாலை, தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சி.பி.சி.எல்., சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லுாரி பேருந்து பின் சக்கரத்தில், அனில்குமாரின் தலை சிக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரான, மணலி, சின்னமாத்துாரைச் சேர்ந்த பழனிசாமி, 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us