sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு

/

கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு

கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு

கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு


ADDED : நவ 22, 2024 12:17 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்,

திருநெல்வேலி அடுத்த, சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி, 44; கோயம்பேடில் தங்கி, பிளம்பிங் பணி செய்து வந்தார்.

நேற்று முன்தினம், கீழ்கட்டளை, அன்பு நகர் தனியார் நிறுவனத்தில், பழுதடைந்த குடிநீர் குழாய் இணைப்பை சரிசெய்ய, சரவணன் என்பவருடன் வந்துள்ளார்.

பணி முடிந்ததும், அருகே உள்ள கல்குட்டை பக்கம், இயற்கை உபாதையை கழிக்க சென்ற மாடசாமி, வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

கல்குட்டை நீரில் தவறி விழுந்த மாடசாமியை, அப்பகுதியைச் சேர்ந்தோர் மீட்டு, குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனையில், மாடசாமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us