sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முட்டையிட படையெடுக்கும் ஆமைகள் பெசன்ட் நகரில் பாதுகாப்பு கூடம் தயார் படம்: காளீஸ்வரன்

/

முட்டையிட படையெடுக்கும் ஆமைகள் பெசன்ட் நகரில் பாதுகாப்பு கூடம் தயார் படம்: காளீஸ்வரன்

முட்டையிட படையெடுக்கும் ஆமைகள் பெசன்ட் நகரில் பாதுகாப்பு கூடம் தயார் படம்: காளீஸ்வரன்

முட்டையிட படையெடுக்கும் ஆமைகள் பெசன்ட் நகரில் பாதுகாப்பு கூடம் தயார் படம்: காளீஸ்வரன்


ADDED : ஜன 05, 2025 09:50 PM

Google News

ADDED : ஜன 05, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடல் ஆமைகள், ஜனவரி முதல் மார்ச் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி, முட்டையிட்டு மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை, 140 முதல் 170 வரை முட்டைகள் இடும்.

இந்த முட்டைகளை, நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறையினர் முட்டை பொரிப்பகம் அமைப்பர்.

இதற்காக, பெசன்ட் நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் பழவேற்காடு ஆகிய கடற்கரைகளில், ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையில் ஆமைகள் வந்து முட்டையிடும் இடமாக பெசன்ட் நகர் உள்ளது. கடந்த 2020 முதல், ஒவ்வொரு ஆண்டும், 100 முதல் 140 ஆமைகள் வந்து, 6,000 முதல் 12,000 வரை முட்டைகள் இட்டு சென்றுள்ளன.

இந்த ஆண்டும், ஓரிரு நாட்களில், அதிக எண்ணிக்கையில் ஆமைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us