sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குட்டையில் விழுந்து வாலிபர் பலி

/

குட்டையில் விழுந்து வாலிபர் பலி

குட்டையில் விழுந்து வாலிபர் பலி

குட்டையில் விழுந்து வாலிபர் பலி


ADDED : அக் 06, 2024 12:09 AM

Google News

ADDED : அக் 06, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாட்ஷா, 40; ஆட்டோ மெக்கானிக். திருமணமாகவில்லை. தினமும் மது அருந்தி, வீட்டின் எதிரே இருக்கும் ரயில்வே குட்டையின் மண் திட்டு மீது படுத்துறங்குவது வழக்கம்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி, குட்டையின் மண் திட்டு மீது துாங்கினார். காலையில், பாட்ஷாவை காணவில்லை. வேலைக்கு சென்றிருப்பார் என, யாரும் அவரை தேடவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல் குட்டையில் மிதந்தது. உடலை மீட்ட சாத்தாங்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், 'மதுபோதையில் குட்டையில் மூழ்கி இறந்திருக்கலாம்' என, தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us