sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காரில் இறந்து கிடந்த வாலிபர்

/

காரில் இறந்து கிடந்த வாலிபர்

காரில் இறந்து கிடந்த வாலிபர்

காரில் இறந்து கிடந்த வாலிபர்


ADDED : பிப் 01, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி

திருமுல்லைவாயில், சிவா கார்டன் அருகே வாலிபர் ஒருவர், காரில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருமுல்லைவாயில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடைச் சேர்ந்த கார் ஓட்டுனரான ஜோதி, 40, என தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில் அருகே மது அருந்தி, காரிலேயே ஜோதி இறந்து கிடந்தது விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us