ADDED : பிப் 01, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி
திருமுல்லைவாயில், சிவா கார்டன் அருகே வாலிபர் ஒருவர், காரில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருமுல்லைவாயில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடைச் சேர்ந்த கார் ஓட்டுனரான ஜோதி, 40, என தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில் அருகே மது அருந்தி, காரிலேயே ஜோதி இறந்து கிடந்தது விசாரணையில் தெரிய வந்தது.