sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

/

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி


ADDED : ஏப் 12, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடிமணலி, சாலமன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுமித்ரா, 30. தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கார்த்திக், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். நேற்று மதியம், அவரது ஆட்டோவில் நண்பர்களான சுகுமார், 29, சூர்யா, 25, வேல்முருகன், 25, ஆகியோருடன், ஆவடி, கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:55 மணியளவில், அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென கார்த்திக் மாயமானார். அவரது நண்பர்கள், ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோவில் பதாகை, அசோக் நகர் அருகில் கார்த்திக் உடலை மீட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us