sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

/

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்


ADDED : செப் 20, 2024 12:21 AM

Google News

ADDED : செப் 20, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 27. இவர், கொலை முயற்சி வழக்கில் கடலாடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அதேநேரம், வெளிநாட்டில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் 2:50 மணிக்கு ஒமன் தலைநகர் மஸ்கட்டில் சென்னை வந்த விமானத்தில், மாரிமுத்து வந்தார். ஆவணங்களை சரிபார்த்த குடியுரிமை அதிகாரிகள், அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் மாரிமுத்து ஒப்படைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us